தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு - செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

06/08/2021

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு - செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 

IMG_20210806_184712

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

செப்.1 முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்க உத்தேசம்.

ஆகஸ்ட் 16 மருத்துவ படிப்பு கல்லூரிகளை திறக்க அனுமதி


வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை- தமிழ்நாடு அரசு உத்தரவு.

IMG_20210806_184951

IMG_20210806_184958

IMG_20210806_185005

IMG_20210806_185014

Screenshot_2021-08-06-18-49-36-81


TN Gov Press News - Download here....


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459