தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து கருத்துகள் கேட்டு முடிவு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். - ஆசிரியர் மலர்

Latest

02/06/2021

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து கருத்துகள் கேட்டு முடிவு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.

 

IMG_20210602_114951

மத்திய அரசு CBSE 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் நடத்துவது குறித்து கல்வியாளர்கள்,  பெற்றோர்கள்,   மருத்துவ வல்லுநர்கள், மாணவர்களுடன் கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459