தஞ்சை மாவட்டத்தில் மேலும் 27 மாணவர்களுக்கு கொரோனா - ஆசிரியர் மலர்

Latest

19/03/2021

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 27 மாணவர்களுக்கு கொரோனா

 


IMG_20210314_095027

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 7 பள்ளிகளில் 68 மாணவ,  மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில்,  தற்போது மேலும் 2 தனியார் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை சாஸ்தா பல்கலைக்கழகத்தில் 2 மாணவர்களுக்கு முதன் முறையாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459