அரசாணை எண்:249 நாள்:21.05.2020ஐ ரத்து செய்யக்கோரி வழக்கு - ஆசிரியர் மலர்

Latest

03/03/2021

அரசாணை எண்:249 நாள்:21.05.2020ஐ ரத்து செய்யக்கோரி வழக்கு

 


சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் தா. கணேசன் அவர்களது பெயரில், பொதுமாறுதலை நிறுத்தி வைத்து கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண்:249 நாள்:21.05.2020ஐ ரத்து செய்யக்கோரி  வழக்கறிஞர் திரு. லஜபதிராய் அவர்கள் தாக்கல் செய்த மனு(Affidavit).*

Click here to view affidavit

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459