TRB தேர்வில் வெற்றி பெற்ற பாலிடெக்னிக் ஆசிரியர்கள் போராட்டம் - ஆசிரியர் மலர்

Latest

11/01/2021

TRB தேர்வில் வெற்றி பெற்ற பாலிடெக்னிக் ஆசிரியர்கள் போராட்டம்

  

FB_IMG_1610334513754

முதல்வரிடம் வழங்க , பாலிடெக்னிக் ஆசிரியர்கள் கொண்டு வந்த மனுவில் , " தனியார் மதிப்பீட்டு நிறுவ னத்தினர் செய்த முறைகேட் டின் காரணமாகபாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட் டது , தற்போது முறைகேட் டில் ஈடுபட்டவர்கள் யார் , யார் என கண்டறியப்பட்டு , வாழ்நாள் தடை விதிக்கப் பட்டுள்ளது . தேர்வு ரத்து செய்ய்பட்டுள்ளதால் , கஷ் டப்பட்டு படித்து , எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடாத வர்கள் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளோம் . ஏற்கனவே , டிஎன்பி எஸ்சி மற்றும் கணினி ஆசி ரியர் தேர்வில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டாலும் , அதற்கு சம்பந்தமில்லாத வர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது . எனவே , அதனை கருத்தில்  கொண்டு , நியாயமான முறையில் படித்து தேர்ச்சி | பெற்றவர்களுக்கு , பாலி டெக்னிக் விரிவுரையாளர் பணி வழங்க வேண்டும் . " என கோரிக்கை விடுத்தி ருந்தனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459