கணினி ஆசிரியர் நியமனத்தில் வெளிமாநில மாணவர்களா ? அரசு சந்தேகம் .... - ஆசிரியர் மலர்

Latest

02/01/2021

கணினி ஆசிரியர் நியமனத்தில் வெளிமாநில மாணவர்களா ? அரசு சந்தேகம் ....

 


தமிழகத்தில் இன்று நடைபெற்ற 742 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 718 பேர் தேர்வு.

24 பேரின் நியமனம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு.

வெளிமாநில மாணவர்களா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459