ஆண்டுக்கு நான்கு முறை ஜேஇஇ தேர்வுகள் - ஆசிரியர் மலர்

Latest

10/12/2020

ஆண்டுக்கு நான்கு முறை ஜேஇஇ தேர்வுகள்

 


அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு நான்கு முறை ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

புது தில்லி: அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு நான்கு முறை ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அடுத்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படும்; பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும்; இந்த நான்கு தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459