தமிழகத்தில் பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை திங்கட்கிழமை அன்று முதல்வர் அவர்களிடம் வழங்கப்படும். - அமைச்சர் செங்கோட்டையன் - ஆசிரியர் மலர்

Latest

28/11/2020

தமிழகத்தில் பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை திங்கட்கிழமை அன்று முதல்வர் அவர்களிடம் வழங்கப்படும். - அமைச்சர் செங்கோட்டையன்

 


பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை நாளை மறுநாள் முதல்வர் பழினிசாமியிடம் வழங்கப்படும்,  அதனை தொடர்ந்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும். அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்பது தவறான தகவல் இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459