பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டக்கூடாது - பெற்றோர் வலியுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

09/11/2020

பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டக்கூடாது - பெற்றோர் வலியுறுத்தல்


 தமிழக அரசு பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்று பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர் , கும்பகோணம் மேலக் காவேரி ஜாமியா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் அயூப்கான் மற்றும் அப்ப குதி பெற்றோர்கள் தமிழக முதல்வர் . கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல் விதுறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது : நாளை ஒம்தேதி ) தமிழகம் முழுக்க பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற இருக்கிறது . கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் கட் டத்தை நோக்கி கடந்து வரு கிற நிலையில் தற்போது பள்ளி களை திறந்தால் ஆசிரியர்களின் நலன்   மாணவ , மாணவிகளின் நலன்கள் பாதிப்பது மட் டுமல்லாமல் , இதனால் பெற்றோர்களில் மன நல மும் பாதிக்கப்படும் . கல்வி | என்பது மாணவ , மாண விகளுக்கு எத்தனை மு . | கியமோ , அதைவிட பெறி றோர்களுக்கு , தங்களது பிள்ளைகளின் உயிர்கள் மிகமிக முக்கியம் . ஆகவோ தமிழக அரசு பள்ளிகள் திறக்கின்ற விஷயத்தில் அவசரப்படக்கூடாதுப் காரணம் நோய்த்தொற்று முழுமையாக அகற் றப்பட்ட பிறகு தான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் . | அப்பொழுதுதான் தங்க ளது பிள்ளைகளை பெற் றோர்கள் மிகுந்த மகிழ்ச் சியோடு பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பார்கள் . மேலும் ஆசிரியர்களுக்கும் அப்பொழுது தான் முழுமையான ஈடுபாட் டுடன் பாடம் நடத்துகிற மனநிலையும் உருவாகும் . இப்படி மாணவ , மாண விகள் நலன் , பெற்றோர்க தளுடைய நலன் , கல்விக்க பங்களில் பணியாற்றுகிற ஆசிரியர் பெருமக்களின் நலன் , இப்படியாக அக் கறை காட்டும் வண்ணம் , தமிழக அரசு பள்ளிகள் திறப்பை தன்னிவைக்க வேண்டும் என்று பெற் றோர்கள் சார்பாக தமிழக அரசையும் கல்வித் துறை யையும் கேட்டுக்கொள்கி றோம் . வருகிற 9 ம் தேதி பன்னிகள் திறப்பு குறித்த கருத்து கேட்புக் கட் டத்தை தனியார் பள்ளி கள் நடத்தும்போது பெற் றோர்களின் கருத்துக்களை பதிவு செய்கிற வண்ணம் ஒளிப்பதிவு செய்கிறவகை தமிழக அரசுக்கு பெற்றோர்கள் வலியுறுத்தல் யில் வீடியோ எடுக்கப்பட வேண்டும் . அப்பொழுது தான் பெற்றோர்களின் கருத்து என்ன ? என்பது தமிழக அரசுக்கு தெரிய வரும் . ஆகவே தமிழக அரசும் , கல்வித்துறையும் மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட கல் வித்துறையும் தனியார் பள் னிகளில் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறபோது , பெற்றோர்களின் கருத்துக் களை ஒளிப்பதிவு செய்கிற வகையில் வீடியோ எடுக்க வேண்டும் . அப்பொழுது தான் பெற்றோர்களின் உண்மையான கருத்து அர சினுடைய பார்வைக்கு கொண்டுசெல்லப்படும் என்பது பெற்றோர்களின் கருத்தாகும் . இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ள னர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459