ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை - தகவல் தெரிவிக்க உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

25/11/2020

ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை - தகவல் தெரிவிக்க உத்தரவு

 



பள்ளிகள் தற்போது திறக்கப்படாத நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற விபரத்தினை எழுத்து மூலமாகவோ,  குறுஞ்செய்தி மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ, மெயில் மூலமாகவோ பெற்று அதன் அடிப்படையில் விபரங்கள் அனுப்ப தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459