22/09/2020
New
நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு
நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கல்லுரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான முதலாண்டு வகுப்புகளை தொடங்க அட்டவணை வெளியிட்டுள்ளது.
முதலாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளை நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கலாம் என தெரிவித்துள்ளது.
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment