சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறானது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்ற தகவலும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து உரிய நேரத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறானது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்ற தகவலும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து உரிய நேரத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment