மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம் 13/09/2020 - ஆசிரியர் மலர்

Latest

13/09/2020

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம் 13/09/2020




தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  4,80,524 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 994   பேருக்கு கொரோனா தொற்று. மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 490
செங்கல்பட்டு - 299
திருவள்ளூர் - 300

மாவட்ட வாரியான பாதிப்பு.( 13.09.2020 )
IMG-20200913-WA0016


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,717

இன்றைய உயிரிழப்பு : 74

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459