தமிழகத்தில் இன்று ( ஆகஸ்ட் 17 ) மேலும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று - ஆசிரியர் மலர்

Latest

18/08/2020

தமிழகத்தில் இன்று ( ஆகஸ்ட் 17 ) மேலும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் ( 17.08.2020 ) இன்று 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  3,43,945 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,195   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

தேனி - 279
செங்கல்பட்டு - 224
திருவள்ளூர் - 308

மாவட்ட வாரியான பாதிப்பு.( 17.08.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,886

இன்றைய உயிரிழப்பு : 120

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459