பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு - ஆசிரியர் மலர்

Latest

24/07/2020

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு


ஈரோடு: பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஈரோட்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் வழங்கப்படும் எனவும் கூறினார். வரும் 1-ம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளில் பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

1 comment:

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459