கல்லூரி தேர்வுகளை நடத்துவது பற்றி ஆராய குழு அமைப்பு - ஆசிரியர் மலர்

Latest

04/07/2020

கல்லூரி தேர்வுகளை நடத்துவது பற்றி ஆராய குழு அமைப்பு


சென்னை: கல்லூரி தேர்வுகளை நடத்துவது பற்றி ஆராய உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்கலை. மானியக்குழு வழிகாட்டுதல் படி தேர்வுகளை நடத்துவது பற்றி குழு அரசு பரிந்துரைக்கும். கொரோனாவால் தடைபட்ட செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது பற்றி குழு அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459