இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, பள்ளிகளின் கவி கட்டண வசூல் விவாகரத்தில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டது. பள்ளிகளில் கல்வி கட்டண வசூல் பிரச்சனை என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபாடும் என்பதால் ஒரே மாதிரியான உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. எனவே உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பாக மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றங்களை அணுகுமாறும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Post Top Ad
கட்டாய கல்வி கட்டண வசூலுக்கு தடை கோரும் வழக்கு : உச்ச நீதிமன்றம் விளக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
No comments:
Post a comment