நுழைவுச்சீட்டு அந்தந்த பள்ளியில் வழங்கும்போதே முக கவசமும் வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது, தொலைக்காட்சி வழியாக மட்டுமே பாடம் நடத்தப்படும். இதை வரும் 14ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார். பள்ளி கல்வித்துறை தொடர்பாக யார் கருத்து கூறினாலும் அரசு ஏற்கும். திட்டங்கள் நிறைவேற்றப்படும் நிலையில் யாராவது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகளை கூறினால் அது செயல்படுத்தப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
10/07/2020
New
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது : தொலைக்காட்சி வழியாக பாடம்
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
அமைச்சர்
Labels:
அமைச்சர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment