சென்னை: பள்ளி கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கட்டண நிர்ணய குழு உடனே நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் 40 சதவீதம் கல்விக் கட்டணம் வசூல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு மேலும் 35 சதவீதம் கல்விக்கட்டணத்தை வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பள்ளி கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கட்டண நிர்ணய குழு உடனே நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் 40 சதவீதம் கல்விக் கட்டணம் வசூல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு மேலும் 35 சதவீதம் கல்விக்கட்டணத்தை வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment