அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை என்பது தவறான செய்தி - பள்ளிக் கல்வி துறை - ஆசிரியர் மலர்

Latest

24/07/2020

அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை என்பது தவறான செய்தி - பள்ளிக் கல்வி துறை

சென்னை: ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என வெளியான செய்தி தவறு என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. 3-ம் தேதி மாணவர் சேர்க்கை என நோட்டீஸ் ஒட்டிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459