தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனா தொற்று - ஆசிரியர் மலர்

Latest

10/06/2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 1,927 பேருக்கு கொரோனா
இந்நிலையில் இன்று 1927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 1008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 19,333 பேர் குணமடைந்துள்ளனர். அதேவேளையில் 19 பேர் உயிரிழந்துள்ளதால், இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459