வ.உ.சி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

11/05/2020

வ.உ.சி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு


வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: ஒன்று
பணியின் தன்மை: Dy Chief Engineer (Civil)
வயது வரம்பு: 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.16,000 - 20,800/-
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 20/06/2020
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459