கற்றல், கற்பித்தல் உள்ள பிரச்சனை குறித்து ஆராய குழு அமைப்பு - ஆசிரியர் மலர்

Latest

14/05/2020

கற்றல், கற்பித்தல் உள்ள பிரச்சனை குறித்து ஆராய குழு அமைப்பு


ஊரடங்கால் பள்ளிக்கல்வியில் கற்றல், கற்பித்தல் உள்ள பிரச்சனை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 12 பேர் குழுவை தமிழக அரசு அமைத்தது.  சிஜி தாமஸ் குழு 15 நாளில் ரிக்கி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459