தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஆசிரியர் மலர்

Latest

30/05/2020

தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை:  தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 46 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459