இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர், “சைக்கிளில் வந்த சிலர் வீடுகளுக்கு வெளியே ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்றிருக்கிறார்கள். நாங்கள் சத்தம் போடவும் அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். ஒரு வீட்டின் முன் 20 ரூபாய், இன்னொரு வீட்டின் முன் 50 ரூபாய் நோட்டுகளை போட்டவர்கள் ஒருவீட்டில் 100 ரூபாய் தாளை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர், “சைக்கிளில் வந்த சிலர் வீடுகளுக்கு வெளியே ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்றிருக்கிறார்கள். நாங்கள் சத்தம் போடவும் அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். ஒரு வீட்டின் முன் 20 ரூபாய், இன்னொரு வீட்டின் முன் 50 ரூபாய் நோட்டுகளை போட்டவர்கள் ஒருவீட்டில் 100 ரூபாய் தாளை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.