நாம் வைரசைவிட பலசாலி என ஒருவரும் நினைத்துவிடக்கூடாது......கொரோனாவிலிருந்து மீண்டவர் பேட்டி - ஆசிரியர் மலர்

Latest

07/04/2020

நாம் வைரசைவிட பலசாலி என ஒருவரும் நினைத்துவிடக்கூடாது......கொரோனாவிலிருந்து மீண்டவர் பேட்டி


சண்டிகர்,
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சண்டிகரை சேர்ந்த யாஷ் என்பவர் அதில் இருந்து மீண்டுள்ளார்.  அவர் அளித்துள்ள பேட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் இடையிலும் பணியாற்றிய மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

நாம் வைரசை விட பலசாலி என ஒருவரும் நினைத்து விட கூடாது.  சமூக இடைவெளியை நீங்கள் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.  ஊரடங்கை மதித்து, விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Chandigarh: Yash, a positive patient who has been cured and discharged from hospital after recovery, expresses gratitude to healthcare workers and essential service providers who are serving amid .

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459